மகிந்த எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! எரிபொருள் விலைகள் குறைப்பு!

மகிந்த எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! எரிபொருள் விலைகள் குறைப்பு! இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,...

பலமடைந்தது மகிந்தவின் கரங்கள்! தமிழர் உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவி!

பலமடைந்தது மகிந்தவின் கரங்கள்! தமிழர் உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவி! துமிந்த திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி...

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்:இசுறு தேவப்பிரிய

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்:இசுறு தேவப்பிரிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே. இதில் எவ்வித மாற்றமும்...

துமிந்த திஸாநாயக்கவிற்கு மீண்டும் அமைச்சு பதவி.

துமிந்த திஸாநாயக்கவிற்கு மீண்டும் நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. Duminda Dissanayake appointed as the new Minister of Irrigation, Water Resources and Disaster Management

அமைச்சர்களாக மேலும் சிலர் பதவியேற்பு

அமைச்சர்களாக மேலும் சிலர் பதவியேற்பு இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது மிகுதி அமைச்சர்களுக்கான...

ஐ.தே.கட்சியின் மிக முக்கிய புள்ளிகள் கட்சித்தாவும் தயார் நிலையில்!

ஐ.தே.கட்சியின் மிக முக்கிய புள்ளிகள் கட்சித்தாவும் தயார் நிலையில்! ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியமான உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பக்கம் கட்சித்தாவ உள்ளதாக அரசியல் தரப்பு செய்திகள்...

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை!

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை! எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதாரத்துறை...

புதிய பிரதமர் நியமனம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு!

புதிய பிரதமர் நியமனம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு! மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக...

நாட்டின் குழப்பநிலையை தீர்க்க பொதுத் தேர்தலே ஒரே வழி!

நாட்டின் குழப்பநிலையை தீர்க்க பொதுத் தேர்தலே ஒரே வழி! நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழலுக்குத் தீர்வினை முன்வைக்க, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற...

மைத்திரி – மகிந்த கைது செய்யப்பட வேண்டும்!

மைத்திரி – மகிந்த கைது செய்யப்பட வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net