சபாநாயகருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை!

சபாநாயகருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை! நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பாக சபாநாயகரின் ஆலோசனையை பெற வேண்டிய அவசியம் இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை!

இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை! இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள்!

சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள்! நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

மஹிந்தவை சந்திக்கத் தயங்கும் இந்தியா!

மஹிந்தவை சந்திக்கத் தயங்கும் இந்தியா! இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து,தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும்...

ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாடு காரணமாக இலங்கையின் அரசியல் இன்று சர்வதேசத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக...

இலங்கை உள்விவகாரத்தில் சீனா தலையிடாது!

இலங்கை உள்விவகாரத்தில் சீனா தலையிடாது! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தலையிடப் போவதில்லையென சீனா உறுதியளித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு...

பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது! முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில்...

மைத்திரிபால அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்படுகின்றார்!

மைத்திரிபால அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்படுகின்றார்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ச்சியாக அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் என முன்னாள் நிதி அமைச்சர்...

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள்!

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன....

இலங்கை அதிகார வெற்றிடத்தில் சிக்கியுள்ளது!

இலங்கை அதிகார வெற்றிடத்தில் சிக்கியுள்ளது! இலங்கை அதிகார வெற்றிடத்தில் சிக்குண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், தற்போதைய முறுகல் நிலைக்கு தீர்வு காண்பதற்கு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net