உடும்புப்பிடி பிடிக்கும் ரணில்! விரட்டுவதில் போராடும் மகிந்த!

உடும்புப்பிடி பிடிக்கும் ரணில்! விரட்டுவதில் போராடும் மகிந்த! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றங்கள் பாரிய அரசியல் புரட்சி ஒன்றையே ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாரா தருணத்தில்...

அலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு?

அலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு? அலரி மாளிகைக்கான நீர் விநியோகம் மற்றும் மின்சார இணைப்பு என்பன துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க...

பொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்!

பொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்! பொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்...

மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா!

மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா! சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயற்பட...

ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை?

ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை? முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தினை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று...

விரைவில் நாடாளுமன்ற தேர்தல்!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல்! நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முடிந்தளவு விரைவாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே தமது இலக்கு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்....

அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை!

அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை! தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

செவனபிட்டியில் வாகன விபத்து ; 35 பேர் படுகாயம்!

செவனபிட்டியில் வாகன விபத்து ; 35 பேர் படுகாயம்! மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் செவனப்பிட்டி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 35 பேர் படுகாயமடைந்த...

ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர்: சபாநாயகர் அதிரடி!

ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர்: சபாநாயகர் அதிரடி! ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார் என இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net