இலங்கை செய்தி

சீன தூதுவர் ரணிலுடன் ஒரு மணி நேரம் விசேட சந்திப்பு இலங்கைக்கான சீன தூதுவர் ஷேன் சுவேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றிரவு (27) அலரி மாளிகையில்...

கொழும்பில் முக்கிய இடத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்! கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் சற்று...

என்னை கொலை செய்யும் கும்பலில் பொன்சேகா உட்பட பலர் உள்ளனர்! தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும்...

நாடாளுமன்றத்தை கூட்டும்வரை ரணில் வெளியேறமாட்டார்! நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறமாட்டாரென ஐக்கிய தேசியக் கட்சியினர்...

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்கள் மாறவில்லை! இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் கூறப்போகும் கருத்து தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்தவகையில்,...

பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ! இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச்...

அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்! அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை நியமித்தார். அதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவே...

தலதா மாளிகையில் மஹிந்த! பிரதமர் மஹிந்த ராஜக்ஷ இன்று காலை கண்டி, தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

ஒரு நாடு; இரண்டு பிரதமர்கள்! இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல்...

ரணில் பெட்டி படுக்கைகளுடன், வாயை மூடிக் கொண்டு அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாளை காலை எட்டு மணி வரையில் காலக்கெடு வழங்கப்படுவதாக...