புதிய பிரதமருக்கு புதிய செயலாளர் நியமனம்!

புதிய பிரதமருக்கு புதிய செயலாளர் நியமனம்! புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின்...

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க பதவி நீக்கம்!

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல்...

நாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்!

நாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்! இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை....

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தினார் ஜனாதிபதி!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தினார் ஜனாதிபதி! இலங்கை நாடாளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல்...

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள்?

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள்? நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார்?

நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார்? நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார் என சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி...

வடக்கின் முக்கிய மாவட்டத்தில் மகிழ்ச்சியில் மக்கள்!

வடக்கின் முக்கிய மாவட்டத்தில் மகிழ்ச்சியில் மக்கள்! ஓங்கியொலித்த கோசங்கள்! வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் இன்று காலை பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள கொப்பேக்கடுவா நினைவு...

சற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

ராஜபக்சவினர் இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு இழப்பீட்டை வழங்கினார்கள்?

ராஜபக்சவினர் இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு இழப்பீட்டை வழங்கினார்கள்? கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி ஆகியோரின் தோள்களில் கைகளை போட்டுக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச,...

மைத்திரிக்கு ரணில் கடிதம்!

மைத்திரிக்கு ரணில் கடிதம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ரணில் விக்கிரமசிங்க கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதாக தெரிவித்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net