இலங்கை செய்தி

எமது கட்சி பிளவுபடுவதற்கு ஒருபோதும் சாத்தியமில்லை! எமது ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சுதந்திரமாக செயற்படுகின்ற உரிமை காணப்படுகின்றமையால் அது ஒருபோதும் பிளவுபடாதென,...

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு! தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில்...

பதுளையில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு! அதி சக்தி வாய்ந்த கைக்குண்டொன்றினை பதுளைப் பொலிசார் இன்று பதுளைப் பகுதியின் நாராங்கலை என்ற இடத்திலிருந்து மீட்டுள்ளனர். பொலிஸ் அவசர இலக்கமான...

அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மறு பரிசீலனை செய்வேன்! தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்வை வழங்காவிடில் நான் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவு தொடர்பில்...

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது! 16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக...

ஊடக அவதானம் என் மீது வந்துவிடும் என்பதற்காக மலையக போராட்டத்திற்கு செல்லவில்லை அமைச்சர் மனோ! மலையக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய...

கொட்டகலையில் ஹர்த்தால் – மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு! தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி கொட்டகலை நகரில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. முதலாளிமார்...

நள்ளிரவில் நேர்ந்த விபத்து: சம்பவ இடத்திலேயே யானை பலி! ஹபரணவிற்கும், கந்தளாய்க்கும் இடைப்பட்ட வழியில் வானொன்று யானையுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம்...

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டு விவகாரம்! அறிக்கை தயார்! அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பில்...

இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை! 3 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை! இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றையதினம் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....