இலங்கை செய்தி

சட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன! ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும்...

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்! மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....

மற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது! எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு ஊழல் தரப்பினருக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிடக்...

நாளை கொழும்பு முடக்கப்படுமா? பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நாளை கொழும்பில் கருப்பு சட்டை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஒக்டோபர் 24 போராட்ட குழுவினால்...

ரிஸாட் பதியுதீனை கொலை செய்ய சதி! அமைச்சர் ரிஸாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில்,...

இலங்கை வந்துள்ள பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரிஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தூதரகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் மது அருந்த...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்! முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயத்தை பின்பற்றாதவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை...

இலங்கையில் பலரும் அதிர்ச்சியில்! திடீரென ஏற்பட்ட ஆபத்து! கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை வடிவத்தில்...

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை நிதி அதிகாரி கைது! இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில்...

மூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன? மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்! டெல்லியில் மூடிய அறைக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனைய சந்திப்புகளின்...