இலங்கை செய்தி

நாயணத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது! வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில்...

திடீரென படையெடுத்த பெருந்தொகை நாகப் பாம்புகள்! பதற்றமடைந்த பிரதேச மக்கள்! ஹம்பாந்தோட்டையில் ஒரு பகுதியில் பெருந்தொகை நாகப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. திஸ்ஸமஹாராம பிரதேசத்திலுள்ள...

சட்டப்பிரச்சினைகள் தொடர்பாக முறையிடுங்கள் – உடன் நடவடிக்கை எடுப்போம்! மக்கள் எதிர்நோக்கும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அனுப்புமாறும், அவற்றிற்கு உடன் நடவடிக்கை...

“பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்” தேசிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறமுடியாவிட்டாலும் கூட, அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்றே கருதுகின்றேன். அதனால் தனியொரு கட்சி,...

திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை! தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில்...

தொடர்கதையாகும் ரூபாவின் வீழ்ச்சி! அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை மற்றும் கொள்வனவின் பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க...

விசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! தற்போது நாட்டில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்கள் யுவதிகளிடம் பணம் மோசடி செய்வதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கின்றது....

வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தின் முக்கியஸ்தர்! இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளதை சர்வதேச...

இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம்! இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு...

சிறுபான்மையினரை காக்க யுத்தம் செய்த கோத்தபாய! சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயற்பட எவ்வித நியாயமும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனநாயக...