தமிழர்கள் இதற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்!

தமிழர்கள் இதற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்! 70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதாலேயே இறுதியில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய...

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை! மட்டக்களப்பு 16ஆம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லாவெளி பொலிஸ்...

2 ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் வேலை செய்த மைத்திரி!

2 ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் வேலை செய்த மைத்திரி! இரண்டு ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் கோழிக்கூடு சுத்தம் செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

அன்றைய செயலுக்காக இன்று தடுமாறும் மஹிந்த! சந்தேகத்தில் ஐ.தே.க!

அன்றைய செயலுக்காக இன்று தடுமாறும் மஹிந்த! சந்தேகத்தில் ஐ.தே.க! முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தடுமாற்றமே பாரிய சந்தேகத்தினை...

அக்கரைப்பத்தில் விபத்து! இளைஞன் பலி!

அக்கரைப்பத்தில் விபத்து! இளைஞன்  பலி! பொத்துவில் – அக்கரைப்பத்து பிரதான வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக ஆரம்ப கட்ட...

பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பொலிஸாரின் வலையில்!

பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பொலிஸாரின் வலையில்! இத்தாலி வீசா பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். முரவில பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...

நான் ஜனநாயகத்தின் காவல் தெய்வம்!

நான் ஜனநாயகத்தின் காவல் தெய்வம்! தேவை ஏற்பட்டால், தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்...

வவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு! வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே...

கல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார்!

கல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார்! கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள விநாயகர் ஆலயத்தை அகற்றகோரி நீதிமன்றத்தில் கல்முனை மேயர் முறையிட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே...

எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல!

எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல! எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை)...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net