இலங்கை செய்தி

அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்! உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை! வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவையின்...

விசேட மேல் நீதிமன்றில் கோட்டா முன்னிலை! முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்றும் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை...

அதிகாரப் பகிர்வே அபிவிருத்தியை அர்த்தப்படுத்தும்! இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்...

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி! வெளிநாட்டு யுவதி ஒருவரின் செயற்பாடு காரணமாக இலங்கையர் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள ரயில்...

கோபமடைந்த மகிந்த ஊடக சந்திப்பிலிருந்து இடைநடுவில் வெளியேறினார்! ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளினால் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர் சந்திப்பில் இருந்து இடைநடுவில்...

அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும்! அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் வேறு விடயங்கள் கலக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,...

உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் இலங்கையில் தரையிறங்கியது! உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான An-124 விமானம், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) தரையிறங்கியுள்ளது....

கொழும்பில் 13 மில்லியன் ரூபாய் போதைப் பொருளுடன் ஒருவர் கைது! கொழும்பில் 1100 கிலோகிராம் போதைப்பொருளை உடைமையில் வைர்த்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார்...

எரிவாயு விலை அதிகரிப்பிற்கு இனிமேலும் இடமில்லை! சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....