இலங்கை செய்தி

மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம்! பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுவழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நாட்டில் மீண்டும்...

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மகிந்த! நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நாணயக்கார மற்றும் குமார வெல்கம ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு அமையவே கருத்துக்களை...

மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மை நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தின்...

தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ்! எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும்...

திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவி! லைக்கா நிறுவனத்தின் அனுசணையோடு திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது,...

அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்! *காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு * முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பீரிஸ்...

இந்து சமுத்திர பிராந்தியத்தில் 30 தொன் போதை பொருள் மீட்பு! 1.8 பில்லியன் டொலர் பெறுமதி; 13 படகுகளும் பறிமுதல் கடந்த ஐந்து மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இந்து சமுத்திரத்தின் ஊடாக கடத்திச் செல்ல...

வவுனியா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு! வவுனியா மாவட்டத்தில் 8,583 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள...

காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய மாணவர்கள்! காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய...

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்! 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் மனோ கணேசன்...