இலங்கை செய்தி

ஊழலில் ஈடுபட்ட உயரதிகாரிக்கு மட்டக்களப்பு பகுதியில் உயர் பதவி! மட்டக்களப்பு – கோறளை வடக்கு, வாகரை பிரதேசசபைக்கு செயலாளராக தற்போது நியமனம் பெற்று வந்த உத்தியோகத்தர், குறித்த பிரதேசத்திற்கு...

ஆணொருவரின் சடலம் மீட்பு! ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்...

என்னை கொலை செய்ய இந்தியாவின் ரோ முயற்சி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதிமுயற்சிகளிற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின்...

ஜனாதிபதி – இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுடன் இரகசிய சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை...

புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென கூட்டமைப்பு அச்சுறுத்தல்! சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை அச்சுறுத்தி வருவதாக பேராசிரியர்....

மட்டக்களப்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவு நேர பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

வடக்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம்(16) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது...

யாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர்! யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை...

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் யுவதி கடத்தல்! யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) பட்டப்பகலில் முச்சக்கரவண்டியில் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை அப்பகுதியில்...