பயங்கரவாதிகளுக்கு இலங்கை அரசாங்கமே சம்பளம் வழங்கியது!

பயங்கரவாதிகளுக்கு இலங்கை அரசாங்கமே சம்பளம் வழங்கியது! பாதுகாப்புச் செயலாளராக கோட்டா செயற்பட்ட காலத்தில், இராணுவ புலனாய்வு அங்கத்தவர் என குறிப்பிட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர்...

இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை

இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில்...

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை!

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை! இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய...

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்!

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்! நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்...

பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது!

பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது! பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு நாளாந்த வேலை...

பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க விசேட திட்டம்.

பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க விசேட திட்டம். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

இலங்கையில் இரத்து : சர்வதேச உழைப்பாளர்கள் தினம்!

இலங்கையில் இரத்து : சர்வதேச உழைப்பாளர்கள் தினம்! உலகளாவிய ரீதியில் சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. 8 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும்...

மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்!

மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்! அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து...

சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.

சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி. உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை...

குண்டு துளைக்காத வாகனத்தினை நிராகரித்த ஆண்டகை!

குண்டு துளைக்காத வாகனத்தினை நிராகரித்த ஆண்டகை! பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net