மஸ்கெலியாவில் வோக்கிடோக்கி உட்பட பல உபகரணங்கள் மீட்பு

சவூதியைச்சேர்ந்த உரிமையாளரின் தோட்ட விடுதியிலிருந்து வோக்கிடோக்கி உட்பட பல உபகரணங்கள் மீட்பு மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டவிடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமானமுறையில்...

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பாடசாலை...

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை!

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை! நாட்டின் அனைத்து பிரதேச செயலகத்திலும் அடுத்தவாரம் முதல் சமாதானக் குழுக்கள் ஊடாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க...

கல்முனையில் தொடரும் பதற்றம்! 15 சடலங்கள் மீட்பு

கல்முனையில் தொடரும் பதற்றம்! 15 சடலங்கள் மீட்பு – 5 தற்கொலை குண்டுதாரிகள்! அம்பாறை – கல்முனை பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...

உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கைது! திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து 700 மில்லி கிரேம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால்...

சாய்ந்தமருது தாக்குதல் : 4 பேர் பலி, 3 பேர் காயம் !

சாய்ந்தமருது தாக்குதல் : 4 பேர் பலி, 3 பேர் காயம் ! கல்முனை – சாய்ந்தமருது – சம்மாந்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக...

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு.

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு. பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரையறை மே மாதம் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலை சீருடைக்கான...

சாய்ந்தமருது பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் துப்பாக்கிச்சூடு!

சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல்! கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும்...

பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மே மாதம் 6 ஆம் திகதி

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சாரிகாமுல்ல வீட்டில் இருந்து சென்ற வாகனம்!

தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சாரிகாமுல்ல வீட்டில் இருந்து சென்ற வாகனம்! சினமன் கிரான்ட் ஹோட்டல் மற்றும் ஷங்கரிலா ஹோட்டல் ஆகியவற்றில் தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net