குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தவறு! – சுகாதார அமைச்சு

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தவறு! இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குண்டுத்...

சிறுத்தை புலி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில்!

சிறுத்தை புலி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில்! பொகவந்தலாவ சினாகலை டி.பி பிரிவில் 03ம் இலக்க தேயிலை மலையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களை சிறுத்தை புலிதாக்கியதால்...

விசேட நடவடிக்கைகளில் 78 பேர் கைது!

விசேட நடவடிக்கைகளில் 78 பேர் கைது! 15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் தீவிர விசாரணை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் தலைமையில்...

மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாய் கைது!

மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாய் கைது ; மகனை அடையாளம் காட்டினார்! மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது...

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ!

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ! நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும்...

ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன?

ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன? தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில்...

கொழும்பு உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன?

கொழும்பு உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன? தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள்...

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பு

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சவோய்...

தெஹிவளையில் குண்டுத்தாக்குதல்! திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.

தெஹிவளையில் குண்டுத்தாக்குதல்! திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி. தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்....

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net