இலங்கை செய்தி

நுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்! களமிறங்கிய அதிரடி படை! மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடி படையினர் ஆரம்பித்துள்ளனர். கொழும்பில்...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் தொடர் குண்டு வெடிப்புகளினால் அதிர்ந்து போயுள்ள இலங்கை! இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில்...

முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல! இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களையடுத்து நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார் : தொலைபேசி மூலம் ட்ரம்ப்! பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு அனைத்துவிதமான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என ஜனாதிபதி...

குண்டுவெடிப்பை அடுத்து 56 பேர் அதிரடியாக கைது! நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கிலும்...

இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்! நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை)...

கொழும்பு தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தம். கொழும்பிலிருந்து புறப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை, ரயில்வே கட்டுப்பாட்டு...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பிலிப்பைன்ஸில் கலுஸான் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில்...

290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு! குண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிளர்...

விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல். இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக...