இலங்கை செய்தி

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு! கொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators)...

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் பலி. ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில்...

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான பல முக்கிய தகவல்கள். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு! நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின்...

இலங்கை பயணிகளுக்கு தற்காலிக தடை தொடர்பில் அறிவிப்பு. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைய அடுத்து தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த...

எந்தவொரு அடிப்படைவாத இயக்கங்களும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம். எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம் என்றும் தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை...

பயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி! இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக...

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது! நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு! கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு நேற்றைய தினம்...

தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு கொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்....