தெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு

தெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு குண்டு வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று பகல் எட்டாவது...

மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்!

மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்! மக்களுக்கு தகவல்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 24 மணித்தியாலங்களிலும்...

இலங்கையின் கறுப்பு நாள்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு.

இலங்கையின் கறுப்பு நாள் ! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்...

புலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம்!

புலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம்! நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு புலனாய்வுப் பிரிவில் அசமந்தப் போக்கே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது! கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி,...

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது!

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது! நாட்டில் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன...

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை!

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை! விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர்...

கொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல்!

கொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல்! கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து இருவர் கைது!

குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து இருவர் கைது! கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர்...

தெமட்டகொடையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு.

தெமட்டகொடையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு. தெமட்டகொடை பகுதியில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net