நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..! நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக...

சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

சமூக வலைத்தளங்கள் முடக்கம்! நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக...

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்!

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்! கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

தெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத்தாக்குதல்!

தெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத்தாக்குதல்! பெரும் பதற்றத்தில் மக்கள். தெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு. கொழும்பு – கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள்...

கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை.

கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்கக்...

இரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு. நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நாடு பூராவும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக...

6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்!

6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்! நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை...

குண்டுத்தாக்குதல்கள்! பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்.

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள்! பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல். இலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக...

பாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா

பாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா நாடு முழுவதில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net