நாட்டின் அநேக தேவாலயங்களின் திருப்பலி பூஜைகள் ரத்து.

நாட்டின் அநேக தேவாலயங்களின் திருப்பலி பூஜைகள் ரத்து. நாட்டின் அநேகமான தேவாலங்களில் திருப்பலி பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்...

கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்!

கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்! கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மற்றும் குண்டு...

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம். சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை...

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி!

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி! நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று...

கொழும்பில் மேலும் மூன்று ஹோட்டல்களில் வெடிப்பு

கொழும்பில் மேலும் மூன்று ஹோட்டல்களில் வெடிப்பு கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சங்கீர்லா ஹோட்டலின் மூன்றாவது...

சற்று முன்னர் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு?

சற்று முன்னர் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு? கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம்...

10 நாட்களில் 81 பேர் பலி, 450 பேர் காயம்!

10 நாட்களில் 81 பேர் பலி, 450 பேர் காயம்! கடந்த பத்து நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர்!

மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர்! தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும் அதிசயம் நடந்துள்ளது களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள...

டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.

டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர், டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்குமாறு...

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்.

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம். திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net