ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை!

ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை! உலக ஊடக சுதந்திரம் தொடர்பான புள்ளி விபரங்களுக்கு அமைய கடந்த வருடத்தை விட இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னோக்கி வந்துள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள்...

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி!

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி ! நாவலபிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்...

21ஆம் திகதி வரை மழையுடனான வானிலை.

21ஆம் திகதி வரை மழையுடனான வானிலை. தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான...

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள்  (வியாழக்கிழமை)...

ஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து!

ஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து! யாழிலிருந்து பொத்துவில் நோக்கி பயணிக்கும் பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஆசன முன்பதிவு செய்த...

அரசாங்கத்தை கவிழ்க்க நாம் எப்போதும் தயார்!

அரசாங்கத்தை கவிழ்க்க நாம் எப்போதும் தயார்! அரசாங்கத்தை நாம் கவிழ்ப்பதற்கு எப்போதும் தயாராகவுள்ளோம். எனவே எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

இலங்கையின் முதலாவது செய்மதி இன்று விண்ணிற்கு அனுப்பப்படுகிறது.

இலங்கையின் முதலாவது செய்மதி இராவணா – 01 இன்று விண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இலங்கை மாணவர்களால் முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட செய்மதி இலங்கா புரியை ஆண்ட (இராவன தேசத்தை ஆண்ட )தமிழ் மன்னன் இராவணன்...

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள்!

இலங்கையை இன்று உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட பொலிஸார். பதுளை, மஹியங்கனை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களையும்...

திம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு.

திம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 24ம்...

வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயன்பாட்டிற்கு தகுதியற்ற...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net