இலங்கை செய்தி

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? உமா ஓயா நீர்மின்சார திட்டத்தின் காலதாமதமே நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்களுக்கான காரணம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க...

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவுள்ள நோய்! தட்டம்மை எனப்படும் அம்மை நோயை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டில் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு...

கடந்த 4 தினங்களில் நாட்டை உலுக்கியுள்ள 13 கொலைகள் ! கடந்த 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் 13 கொலைச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் ஓடும்...

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்! பதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில்...

வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் இலங்கை! விண்ணில் ராவணா! இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் நாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோளை...

நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு! வடக்கு- கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வை இலங்கைக்குள் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரவி...

பறக்கும் விமானத்தில் தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! இலங்கையில் தமிழ், சிங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்காக பறக்கும்...

லிட்டில் லண்டனில் ரணில்! தெறிக்க விட்ட மைத்திரி! சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பால் பொங்க வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது. பிரதமர்...

தேசிய இலக்குகளை அடைய ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு தேசிய இலக்குகளை அடைவதற்கு இப்புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்....

வடக்கு தெற்கு பேதமின்றி அனைவரும் கொண்டாடும் கலாசார திருவிழா சித்திரை. வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கையரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும்...