உலக செய்திகள்

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது! பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது. பிரித்தானிய...

மனிடோபாவில் தத்தெடுத்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வளர்ப்புத் தந்தை! மனிடோபாவில் நான்கு மகள்களைத் தத்தெடுத்த வளர்ப்புத் தந்தை ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம்...

3 வயது சிறுவனை 2 நாட்கள் காட்டில் பாதுகாத்த அதிசயக் கரடி! வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. வட கரோலினாவை சேர்ந்த...

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி! பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன் முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும்...

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி பிரித்தானியாவில் மரணம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்...

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு – தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு எதிர்வரும் 2ம் திகதி ஸ்ரீ லங்கா தனது 71வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடவுள்ளது. இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம்...

Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு” 04 Feb 2018 அன்று அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை...

பலஸ்தீன் பிரதமர் இராஜினாமா! பலஸ்தீன் பிரதமர் றாமி ஹம்தல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ளார்....

இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு இலங்கை அகதிகள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வெனிசுவேலாவில் சமீபத்திய வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்! வெனிசுவேலாவில் இடம்பெற்ற சமீபத்திய வன்முறைகளில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 850 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்...