தெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி!

தெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி! இத்தாலியின் தெற்கு பகுதியில் வீசிய கடும் சூறாவளியின் காரணமாக டொரிசனோ நகரம் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. டொரிசனோ நகரை சூறாவளி நேற்று (செவ்வாய்க்கிழமை)...

சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்!

சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்! சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம்...

டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்!

டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்! டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுவிட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும்...

சிறீலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது!! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு.

சிறீலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது!! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு. ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting) மனித உரிமைகள் விடயங்கள்...

ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது!

ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது! ரெனோ – நிஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்லோஸ் கோன் (Carlos Ghosn) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமது சம்பளத்தை...

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற விவாதம் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற விவாதம் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம். எதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை...

மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு லண்டன் 2018

மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு லண்டன் 2018 தாயக விடுதலை போரில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(18.11.2017) நடைபெற்றது. குறித்த நிகழ்வானது ஐக்கிய இராச்சியத்தில்...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது!

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது! எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கிற கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச...

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய புலம்பெயர் தமிழர்!

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய புலம்பெயர் தமிழர்! நேற்றைய தினம் 17.11.2018 மதியம் 2.30 மணியளவில் பிரித்தானிய தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களினால்...

சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டக்காரர்களால் லண்டன் பாலங்களில் நெரிசல் – 70 பேர் கைது!

சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டக்காரர்களால் லண்டன் பாலங்களில் நெரிசல் – 70 பேர் கைது! மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தேம்ஸ் நதிக்கு குறுக்காக உள்ள 5 பாலங்களிலும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net