உலக செய்திகள்

சீன பனிமழையில் தன்னை மறந்து விளையாடும் பண்டா! சீனாவில் பனிமழையால் பாண்டா கரடி துள்ளிக் குதித்து தன்னை மறந்து விளையாடும் காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியுலும் ஆழ்த்தியுள்ளன....

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி! ரொறன்ரோவின் நோர்த் யோர்க் நகரிலுள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடியிருப்பு கட்டடத்தின்...

இத்தாலியில் சூறாவளி – 4 பேர் பலி! இத்தாலியில் வீசும் சூறாவளி காரணமாக அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, தெற்கு இத்தாலியில் நேற்று (திங்கட்கிழமை) பாரிய சூறாவளியொன்று...

நீரிழிவு நோயால் ஒவ்வொரு வாரமும் 500 பேர் உயிரிழப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஒவ்வொரு வாரமும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 500 பேர்கள் உயிரிழப்பதாக தொண்டுநிறுவனமொன்று எச்சரித்துள்ளது....

சீன நிலக்கரி சுரங்கத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 21 ஆக அதிகரிப்பு! சீன நிலக்கரிச் சுரங்க வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 21 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர், சீனாவின்...

நியூசிலாந்தில் நிலநடுக்கம்! நியூசிலாந்தில் 6.1 றிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க...

4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கொன்ற தாய்! அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்த 19 வயது தாய் ஒருவர் தனது 4 வயது குழந்தையை குளியல் தொட்டியில் மூழ்கடித்து...

கடல் கன்னியாக தன்னை உருமாற்றிய ஆசிரியை! கடல்கன்னிகள் மீது கொண்ட காதலால் கனடாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது வேலையை விட்டு கடல்கன்னியாகவே வாழ்ந்து வருகின்றார். நோவா ஸ்கோட்டியா என்ற தீவுப்...

பிரம்டனில் கத்திக் குத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி! பிரம்டனில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பிரித்தானியாவில் பாரிய பனிப்பொழிவு! பிரித்தானியாவின் பல பகுதிகளில் இம்மாதம் பாரிய பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த தசாப்தத்திலேயே அதி உயர்ந்த பனிப் பொழிவை...