உலக செய்திகள்

ஈரானின் பழுதடைந்த சட்டவிரோத மதுபானத்தால் 42 பேர் பலி! ஈரானில் அசுத்தமான சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....

தமிழ் சொலிடாரிற்றியுடன் இணைந்து தேச தமிழ் செய்தி ஊடகம் புறக்கணிக்கும் – இலங்கை சுதந்திர தினம் கடந்த காலங்களில் இருந்து ஒடுக்கப்படும் மக்களாகிய தமிழ் இனம் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்....

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை,...

உலகத்தில் தற்போது பயங்கரமாக உருவெடுத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி ஒருவர் சரணடைந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்படுதோடு, ஆங்கில ஊடகங்களிலும் வெகுவாக விமர்சிக்கப்படுகின்றது....

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணத்தை அளிக்கும் உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து துபாய்- அபுதாபி இடையே துவங்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தாகி இருக்கிறது. விமானங்களைவிட...

சுமார் 2 லட்சம் நேட்டோ படைகளை ஐரோப்பிய நாடுகள் தயார் நிலையில் இருக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் இதுபோன்ற ஒரு சிகப்பு எச்சரிக்கை விடுக்கபப்ட்டதே இல்லை. காரணம் என்னவென்றால்...

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில சந்தித்துப் பேசியுள்ளார். ஒபாமாவைச் சந்திப்பதற்காக, டிரம்ப் தனது சொந்த விமானத்தில்...

மாணவர்கள் படுகொலை : நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும்...

சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேன்ஸ்...

“எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள், தங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா எனக் கூடத் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். கல்விக்கு வழி கிடையாது. படிப்பதற்கு புத்தகங்கள் கிடையாது. அத்தகைய...