முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும்....

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை.

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987- 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத்...

இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்.

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது...

புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல் !

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ்...

தமிழ் சமூக உருவாக்கம் .. இனக்குழும எச்சங்கள்,வேலைப்பிரிவினை,சாதியம்..வேலன்

நாம் வாழும் சமூகத்தினை விஞ்ஞான ரீதியாக ஆராய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞான அறிவிற்கு உட்படுத்துகின்ற போது வரலாறுகளும் மீளவும் திரும்பி எழுதப்பட வேண்டியிருக்கும். இலங்கைத் தமிழ்...

நினைவு கூர்தல் – 2016: நிலாந்தன்

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும்...

முள்ளிவாய்க்கால் ஈழ விடுதலை வேட்கையின் சாட்சியம்.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும்இ நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின்...

முள்ளிவாய்க்கால் மண்ணே உனக்கு வீரவணக்கம்…வேலன்

முள்ளிவாய்க்கால் நினைவுகள் 2009 ம் ஆண்டு மனித ஓலங்கள் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அன்றையக் காலத்தில் தொலைக்காட்சிகள், இணையதளங்கள்,பேட்டிகள்,கட்டுரைகள் என பின்தொடர்ந்து வாசித்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net