கட்டுரை
“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆதவன்
“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற...
இந்த மண் எங்களின் சொந்த மண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் மரணம்.
“எஸ்.ஜி.சாந்தன்” ? “செந்தூருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு” உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர்...
திடுமென கொடுக்கப்படும் சுதந்திரம் சர்வாதிகாரத்தின் தந்திரம்..கார்வண்ணா
பூமிப்பந்தில் தோற்றம் பெற்ற உயிரினங்களுள் பகுத்துணரும் தன்மை, சிந்திக்கும் ஆற்றல், பேசும் திறன் என்பவைகளை கொண்டு விளங்குவதால் மனித இனம் பூமிப்பந்தில் முதன்மை மிக்க இனமாக விளங்குகிறது....
யாழ் தென்னிந்திய திருச்சபையின் உள் முரண்பாடுகளும் அரசியல் தலையீடும் பந்தாடப்படும் அப்பாவி மாணவிகளும்.
நீண்ட பாரம்பரியத்தை கொண்டதும், தென்னாசியாவின் முதல் பெண்கள் பாடசாலையுமான உடுவில் மகளீர் கல்லூரியின், கௌரவம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. ஊடகங்களிலும், சமூக வலைத் தலங்களிலும் இன்று பேசுபொருளாக...
கிரிசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது…பார்த்தீபன்
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்....
இயக்குனர் சேரன் உணரவேண்டும் யாழில் இருந்து ஓர் குரல் .Artist Shan
சேரன் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவரது உற்ற தோழரான சீமானின் பகிரங்க வேண்டுகோளையடுத்து இது நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன். எது எவ்வாறோ, சேரனிடம் மன்னிப்புக் கோருவதாலேயோ சேரன் மன்னிப்புக்...
முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும்....
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை.
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987- 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத்...
இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்.
இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது...
புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல் !
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ்...

