வெளியே வா கொல்ல மாட்டோம்.. காணொளி உள்ளே .

உலகத்தில் தற்போது பயங்கரமாக உருவெடுத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி ஒருவர் சரணடைந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்படுதோடு, ஆங்கில ஊடகங்களிலும் வெகுவாக விமர்சிக்கப்படுகின்றது....

தமிழ் அரச ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிக்கு.

இலங்கையில் பௌத்த மதகுருவின் புனிதத்தையும் காவல்த்துறையினரின் கண்ணியமான சேவையையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்தமிழரை படு கெட்ட வார்த்தையால் திட்டும் பிக்கு. தமிழர்கள் அனைவரும்...

விக்கினேஸ்வரன் தெரிவு செய்தது நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் -சம்பந்தன்

முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் என இன்று(5) ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பவிழாவில்...

நான் தமிழினி ஆயுதம் ஏந்தியவள்..சிங்களப்பாடல்

விடுதலைப்புலிகள் கார்த்திகை மாதத்தில் மாவீர்ர் விழா எடுப்பார்கள். சிங்களவர்களும் அதனைத்தொடங்கி விட்டார்களோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்த பாடல் இது. சென்ற வருடம் மறைந்த தமிழீழ விடுதலைப்...

இலங்கை அரசால் முடக்கப்பட்ட தமிழ் நியூ யப்னா இணையத்தளம்.

உண்மைக்கு புறம்பான செய்திகளையும் கட்டுகதைகளையும் பெண்கள் மீதான பாலியல்ரீதியான தாக்குதல்களையும் ,நல்லொழுக்கம் உள்ள புலபெயர் தமிழ் தேசிவாதிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதிலும் இவ் இணையத்தளம்...

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு -ஏற்புரை ஜெயபாலன்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு -ஏற்புரை ஜெயபாலன்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு -1

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் சுதன்ராஜ்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் சுதன்ராஜ்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் அருணகிரி

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் அருணகிரி

“வெள்ளை நிறத்தொரு பூனை”vellai nirathoru pounai Tamil short film

ஐரோப்பாவில் சாதியம் என்பது எப்பவும் நடுவீட்டில் அரியணை போட்டு அமர்த்து இருப்பதுதான்,வெளியில் எவ்வாறான முகங்களை வண்ணங்களை காட்டினாலும் உள்ளூர ஊர் சிந்தனை ஓட்டமே இருக்கிறது …. ஊரில் எந்த...
Copyright © 1632 Mukadu · All rights reserved · designed by Speed IT net