இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்ததை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து...

எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண், மதுரை ராஜாஜி அரச வைத்தியசாலையில் பெண் குழுந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்....

குடியரசு தினம்: சிறுவர்களுக்கு ‘தேசிய வீர தீர விருதுகள்’

குடியரசு தினம்: சிறுவர்களுக்கு ‘தேசிய வீர தீர விருதுகள்’ குடியரசு தினத்தை முன்னிட்டு 21 சிறுவர்- சிறுமிகளுக்கு ‘தேசிய வீர தீர விருதுகள்’ வழங்கப்படவுள்ளன டெல்லியில் எதிர்வரும் 26ஆம் திகதி...

விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது!

விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது! இந்தியாவின் ஒடிசாவில், விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த...

குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் உயிரிழப்பு! குஜராத் மாநிலத்தில் காற்றாடி நூல் அறுத்து 8 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குஜராத்...

பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூனா கடிதம்!

பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூனா கடிதம்! சி.பி.ஐக்கு புதிய இயக்குனரை தெரிவு செய்ய, உயர் மட்ட குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே வலியுறுத்தியள்ளார்....

பொங்கல் பண்டிகைக்கு மோடி தமிழில் வாழ்த்து

பொங்கல் பண்டிகைக்கு மோடி தமிழில் வாழ்த்து பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் இன்று(புதன்கிழமை))...

கடவுச்சீட்டு பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது!

கடவுச்சீட்டு பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது! கடவுச்சீட்டு பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 10 பேர் கொண்ட கும்பலை சென்னை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை...

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா!

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா! சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியிலிருந்து...

காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்!

காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்! காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோல்வியடையச் செய்ய சமாஜ்வாடி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net