இந்திய செய்திகள்

இந்தியாவில் விதவைகளே இல்லாத கிராமம்: ஆச்சரியம் ஆனால் உண்மை! இந்தியாவில் விதவைகளே இல்லாத கிராமம் ஒன்று உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுகிறதல்லவா? இதோ இப்படித்தான், இந்தியாவில்...
மலேசியாவில் சித்ரவதைக்குள்ளான தமிழ் தொழிலாளர்கள் மீட்பு? தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு தொழிலுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு சித்ரவதைக்கு உள்ளாவதாக கோரிக்கை விடுத்திருந்த 48 தொழிலாளர்கள்...

மணிப்பூரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மணிப்பூரில் இன்று(புதன் கிழமை) 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சண்டெல் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள்...

உத்தரவை மீறி வெடிவெடித்ததில் 1534 பேர் மீது வழக்குத்தாக்கல்! உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் வெடி வெடித்ததாக இன்று(புதன் கிழமை) காலையிலிருந்து 1534 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

சபரிமலையில் முதல் முறையாக பெண் பொலிஸார் பாதுகாப்பு பணியில்! சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில், அப்பகுதியில் பெண் பொலிஸார் முதல் முறையாக பாதுகாப்பு...

சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிப்பு! சபரிமலை கோயில் நடை நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுவதனால் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சபரிமலை ஐய்யப்பன்...

காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்! காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த ஆசிரியரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆந்திராவில் இடம்பெற்ற...

பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு சபரிமலை கோயில் நடை, சிறப்பு பூஜைகளுக்காக எதிர்வரும் ஐந்தாம் திகதி திறக்கப்படவுள்ளது. இதனால் இன்று(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் நவம்பர் ஆறாம்...

13 பேரை கடித்துக்கொன்ற அவ்னி புலி சுட்டுக்கொலை! 13 பேரை கடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலியை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். மராட்டிய மாநிலம் யாவத்மால்...

காதலியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய காதலன்! இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாயமான இளம்பெண், கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக...