இந்திய செய்திகள்

மீண்டும் 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை மழை எச்சரிக்கை! மீண்டும் 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

அண்ணனுக்காக தீக்குளித்த தங்கை! அண்ணனுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மனமுடைந்து தங்கை தீக்குளித்த சம்பவமொன்று தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது. காஞ்சிபுரம், பல்லாவரத்தைச்...

வடகிழக்கு பருவமழை ஆரம்பம்! 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! வடகிழக்கு பருவமழை இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை...

சம்பந்தனை மஹிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தல்! இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்...

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ஒற்றுமைக்கான ஓட்டம்! சர்தார் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தீவு திடலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கிய ஒற்றுமைக்கான...

ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்த பெண்! மதுரையில் ஃஷேர் ஆட்டோ ஒட்டுனரை நடுரோட்டில் பெண் ஒருவர் சட்டையை பிடித்து அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு! ராகுல் காந்தி மீது மத்திய பிரதேச முதலமைச்சரின் மகன் இன்று மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம்...

டெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை! டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட...

கருணாநிதியின் சிலையை நிறுவுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி! மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நிறுவுவதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது....

இலங்கை அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லை! இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லையென தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்....