ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி!

ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி! மஹராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ஆடையகமொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை)...

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே!

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே! தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார். சென்னை விமான நிலையத்தில் வைத்து (புதன்கிழமை)...

வட்ஸ்அப் மோகத்தால் குழந்தையை கொன்ற தாய்!

வட்ஸ்அப் மோகத்தால் குழந்தையை கொன்ற தாய்! கேரளாவில் தாய்ப் பாலுக்காக அழுத குழந்தையை வாயை இறுகப்பொத்தி கொலை செய்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாயிடம்...

நக்சலைட் தாக்குதல் – 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நக்சலைட் தாக்குதல் – 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மகராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் உயரிழந்துள்ளதுடன் 20இற்கும் மேற்பட்ட...

இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் புர்கா அணிய தடை!

இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் புர்கா அணிய தடை! இலங்கையில் புர்கா அணிய தடைவிதிக்கப்பட்டதை போன்று நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தியாவிலும் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிவதை...

சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது!

சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது! தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை”

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை” உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள்...

இந்தியர்கள் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும்!

இந்தியர்கள் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும்: வெளியுறவுத்துறை குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்நாட்டுக்கு செல்வதனை இந்தியர்கள்...

தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் : சந்தேகநபர் கைது!

தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் : சந்தேகநபர் கைது! தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பொய்யாக தகவல் வழங்கிய சந்தேகநபரை பெங்களூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

தொடர் குண்டு வெடிப்புகள்: கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்?

தொடர் குண்டு வெடிப்புகள்: கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்? இலங்கையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னர் கோவை வந்து சென்ற இலங்கையர் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு...
Copyright © 9881 Mukadu · All rights reserved · designed by Speed IT net