இந்திய செய்திகள்

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு? – இந்தியா அறிவிப்பு கோவையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கைதான ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே...

அருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம். வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேத்திலும், நேபாளத்திலும் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின்...

சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்...

இலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி! இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் பல இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் சதியாகவே இருக்ககூடுமென சந்தேகம்...

சென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார் சென்னை மாநகரத்தைப் பற்றிய அரசியல், பண்பாட்டு வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான...

தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்! தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தமிழகம் தமிழர்களுக்கே என்று அரசியல் களத்தில் இறங்கினார் சீமான். மிகக் குறுகிய...

கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழ தமிழர்கள்! ஸ்டாலின் – ராகுல்காந்திக்கு பாடம் புகட்டுங்கள். இலங்கையில் இடம்பெற்ற இன படுகொலைக்கு தி.மு.க., பதில் சொல்லியே ஆக வேண்டும், என தமிழக சட்டமன்ற அமைச்சர்...

பணநாயகத்தைக் கொன்று புதிய ஜனநாயகத்தைப் படைப்போம்! பணநாயகத்தைக் கொன்று, புதிய ஜனநாயகத்தைப் படைக்க எங்களுக்கு வலிமை தாருங்கள். அடுத்த தலைமுறைக்கு தூயஅரசியலை செய்யவேண்டும் என்கிற நம்பிக்கையோடுவந்துள்ளோம்...

நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! மகளின் திருமணத்திற்காக 6 மாதங்கள் பிணைக் கோரி, நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை...