இலங்கை செய்தி

சமிக்ஞை கோளாறு : ரயில் சேவைகள் தாமதம்! சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. களனிக்கும்...

சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களை பாதுகாக்க விசேட திட்டம்! அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று...

சிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா. அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள்...

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில்...

ரிஷாத் இராஜினாமா செய்யத் தயார்! ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன்,...

இலங்கையில் சிசு மரணங்களின் வீதம் குறைவு. கர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த...

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்! அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர்...

பயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை! ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு குற்ற விசாரணை திணைக்களம்...

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு! அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 60 நாடாளுமன்ற உறுப்பினர்களினால்...

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு புதிய ஆபத்து? மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை புலனாய்வு துறை அதிகாரியொருவர்...