//anjeng இலங்கை செய்தி | Mukadu

சபாநாயகர் சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுப்பார்!

சபாநாயகர் சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுப்பார்! ஜனநாயக கொள்கைகளுக்கு மதிப்பளித்து அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு சுயாதீனமான சரியான தீர்மானங்களை சபாநாயகர் எடுப்பார் என ஐக்கிய தேசிய...

இடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது!

இடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது! இடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்....

நிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்!

நிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்! குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய...

சுமந்திரன் கூட்டமைப்பில் போட்டியிடமாட்டார் !

சுமந்திரன் கூட்டமைப்பில் போட்டியிடவில்லை! ஐக்கிய தேசியக் கட்சி கொடுக்கும் வாய்ப்பு? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிட மாட்டார்...

மகிந்தவை ஹெலிகொப்டரில் வருவதை நிறுத்தவும்!

மகிந்தவை ஹெலிகொப்டரில் வருவதை நிறுத்தவும்! எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ! மஹிந்த ராஜபக்ச ஹெலிகொப்டரில் நாடாளுமன்றத்திற்கு வருவதை முதலில் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

மைத்திரியிடம் கோரிக்கை விடுக்கும் பிரித்தானிய அரசியல் பிரபலம்!

மைத்திரியிடம் கோரிக்கை விடுக்கும் பிரித்தானிய அரசியல் பிரபலம்! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி...

இணங்கிச் செல்ல தயார்! மகிந்த தரப்பு விதித்துள்ள நிபந்தனை!

இணங்கிச் செல்ல தயார்! மகிந்த தரப்பு விதித்துள்ள நிபந்தனை! சபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் நாடாளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம் என...

இலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்!

இலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்! தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

இலங்கையின் செழிப்பு சுட்டெண் உயர்வடைந்துள்ளது!

இலங்கையின் செழிப்பு சுட்டெண் உயர்வடைந்துள்ளது! இலங்கையின் செழிப்பு சுட்டெண் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டில் உயர்ந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2016 இல் 0.661 என்று...

விஷ்வரூபம் எடுக்கும் அரசியல் நெருக்கடி! சூழ்ச்சியின் பின்னணியில் ரணில்?

விஷ்வரூபம் எடுக்கும் அரசியல் நெருக்கடி! சூழ்ச்சியின் பின்னணியில் ரணில்? ஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கம் நாடாளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும்,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net