இலங்கை செய்தி

தனமல்வில குடா ஓயா பகுதியில் பெருந்தொகையிலான ஆயுதங்கள் மீட்பு. விவசாயப் பண்ணையருகேயுள்ள ஆயுதக் கிடங்கினை குடா ஓயா பொலிசார் கண்டு பிடித்து பெருந்தொகையிலான ஆயுதங்களை மீட்டதுடன்,விவசாயப்...

சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில்...

கைதாகியுள்ள மென்பொறியியலாளர் குறித்து அம்பலமாகும் திடுக்கிடும் தகவல்கள்! ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையின் மென்பொருள்...

இதுதான் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நோக்கம்! நாட்டில் இனவாத மற்றும் மதவாத கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அழிக்கும் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கும்...

எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்! எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்தி, நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அஸ்கிரிய பீடம் அரச தலைவர்களிடம்...

VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு! விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக்...

தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின்...

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்! இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...

நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது! நாட்டை பொறுபேற்க அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது. சூழ்நிலைக்கேற்ற தீர்மானங்களை எடுக்கவோ மக்களுக்கு சரியான வழியைக்காட்டவோ சிறந்த தலைமைத்துவமும்...