இலங்கை செய்தி

சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவி கோரும் பொலிஸார்! கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் புகைப்படங்களை...

இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்! சமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு! சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பில்...

முஸ்லிகளுக்கு எதிராக வன்முறை! பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி! வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி...

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை முட்டாள்தனமான வேலை! சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர்...

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்! தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி...

பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்… ஆனால் ஐ.எஸ் அமைப்பினர்…? புலிகள் அமைப்பினர் தமது தலைவர் பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே...

அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு போர் கப்பல் இலங்கை வந்தடைந்தது! அமெரிக்கா மூலம் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான ‘ஷர்மன்’ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு...

குளியாபிட்டியவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது! குளியாபிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது...

நாட்டில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்! நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சிலாபம் மற்றும் குளியாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில்...