//anjeng இலங்கை செய்தி | Mukadu

மாவீரர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விடுமுறை ரத்து?

மாவீரர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விடுமுறை ரத்து? எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்வது உசிதமானது என வடக்கு...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மோசமான செயல்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மோசமான செயல்! இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள சில மாணவர்களை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை...

விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்! உயிரிழந்த உறவினரின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இவருவர் பரிதாபமாக...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு! தென்கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி தொழிநுட்ப பீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பல்கலைக்கழக...

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம்! வெடித்து சிதறிய கொள்கலன்!

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம்! வெடித்து சிதறிய கொள்கலன்! கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வெடித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இந்தியாவில்...

புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் சரத்பொன்சேகா...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் சற்றுமுன் ஆரம்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் சற்றுமுன் ஆரம்பம்! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி, கொழும்பு காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டப்...

இன்றைய வானிலை!!!

இன்றைய வானிலை!!! நாட்டின் இன்றைய காலநிலை நிலைவரங்களின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி! வீரகெட்டிய, மக்குனதெனிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டு சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக...

சிலாப மக்கள் அவதானம்!

சிலாப மக்கள் அவதானம்! நிலவும் மழையுடனான காலநிலையினால் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓய நீர் நிலையில் இன்றைய தினம் 4 வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் தெதுறு ஓய ஆற்றின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net