இலங்கை செய்தி

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு வழங்க 210 அதிகாரிகள்! ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது...

மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள்! சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமனறில் சமர்ப்பிக்க முடியும் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம்...

கொழும்பில் சில கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி! கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

சவூதியில் சிக்கினார் ஆயுதப் பிரிவின் பிரதானி மில்ஹான்! உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும், அத் தாக்குதலுக்கு...

திங்கட்கிழமை மீண்டும் விஷ வாயு தாக்குதல் நடக்கலாம்? வரும் திங்கள் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுத்துறை சொல்கிறது. மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கின்றது! எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, சுப்பர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள்...

கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை அறிமுகம். கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை...

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா! பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம்...

மாற்றுப்பெயருடன் 6 வீடுகளில் தங்கியிருந்தார் சஹரான்! ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளான சஹரான் ஹாசிம் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோர் மாற்றுப்பெயர்களுடன்...