இரத்மலானை வான்பரப்பில் விமான பயிற்சிக்கு தடை

இரத்மலானை வான்பரப்பில் விமான பயிற்சிக்கு தடை இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர்,...

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக...

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்!

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்! இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான சகல உதவிகளையும் வழங்கத் தயார்...

வாள்கள் கண்டுபிடிக்கப்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது!

வாள்கள் கண்டுபிடிக்கப்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது! நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்களில் கிடைக்கும் வாள்கள் உட்பட கூரிய ஆயுதங்கள் தொடர்பாக ஆச்சரியப்பட என்ன...

தற்கொலை தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர் கைது!

தற்கொலை தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர் கைது! தற்கொலை குண்டு தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன....

“தீவிரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் எந் நிலையிலும் முழுமையான ஆதரவு”

“தீவிரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் எந் நிலையிலும் முழுமையான ஆதரவு” தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லிம் மக்கள் எந் நிலையிலும் முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் ரவூப்...

இலங்கையர் என்ற அடையாளத்தை அழிக்க இடமளிக்கக்கூடாது!

இலங்கையர் என்ற அடையாளத்தை அழிக்க இடமளிக்கக்கூடாது! இலங்கையர் என்ற அடையாளம் பயங்கரவாதிகளால் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்தார். எமது நாட்டில்...

ஆசியாவில் கோடீஸ்வரர்களில் ஒருவராக ரிசாத் மாறியது எப்படி?

ஆசியாவில் கோடீஸ்வரர்களில் ஒருவராக ரிசாத் மாறியது எப்படி? ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியூதீன் வந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய...

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை! பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net