இலங்கை செய்தி

பயங்கரவாதி சஹ்ரானுக்கு நிதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகள்! மத்திய கிழக்கைச் சேர்ந்த இரண்டு நாடுகள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது....

பயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா? இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு...

அச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்! இலங்கையில் அச்சத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கிறது என்றும் இதனை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 7 பெண்கள் உட்பட 54 பேர் கைது! ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக...

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை! இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால...

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கைது. கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் விபரம் வெளியானது! ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை! கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்! இலங்கையில் இருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து,...

மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை! சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்....