இலங்கை செய்தி

தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு – மௌலவி கைது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுடன் நேரடி புலனாய்வு தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் மௌலவி ஒருவரை, கல்பிட்டி...

ஜஹ்ரானின் மரணம் குறித்து சந்தேகம்! தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று...

அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயார்! ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சம்பந்தமான விசாரணைகளுக்கு தான் தடையேற்படுத்துவதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும்...

பிளாஸ்டிக் குண்டுகளுடன் இருவர் கைது! மதுகம – வெலிபென்ன, ஹித்ரா மாவத்தையின் கல்லஸ்ஸ பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார்! – சஹரானின் மனைவி வாக்குமூலம்! தனது கணவன் மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என அடிக்கடி கூறுவதாக குண்டுத்தாக்குதல்களின்...

தாக்குதலுக்கு இலங்கையை தெரிவு செய்ய இதுவே காரணம்! கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு...

பயங்கரவாதிகள் கொழும்பிலுள்ள பாலங்களை இலக்கு! இலங்கையில் தொடர் தற்கொலை தாக்குதல்களை அரங்கேற்றிவந்த பயங்கரவாதிகளின் புதிய இலக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் தற்போது...

“பொலிஸ்மா அதிபரின் பிடிவாதம் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன” பொலிஸ் மா அதிபரை பதவி விலக்குவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரனசிங்க,...

புத்தளத்தில் ரி-56 ரக துப்பாக்கிகள் கண்டெடுப்பு! புத்தளத்தில் ரி-56 ரக துப்பாக்கிகள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மலேரியா கால்வாயில்...

அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம். இலங்கை பத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று “ஜனநாயத்திற்காக ஊடகம்: ஊடகவியல் மற்றும் தேர்தல்கள்...