இலங்கை செய்தி

இரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்பு ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு காத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தற்கொலை அங்கி ஒன்று...

தெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள்! பிரித்தானியா மற்றும் ஐரோப்ப நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப்...

உரிய முறையில் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய பணிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் தாமதமாகி தொடங்கும் நிலையில், உரிய முறையில் பாடத்திட்டங்களை...

அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை! மேற்கு – மத்தியவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 01ஆம் திகதி...

ஐ.எஸ் கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்! ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கருக்கலைப்பு...

பயங்கரவாதத்தை ஒழிக்க தயாராகும் பிரித்தானியா ஐ. எஸ் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான உறுதிப்பாட்டை பிரித்தானியா வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்...

பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா? தேரர் ஆதங்கம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம்...

தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குறைந்தபட்சம் அடிப்படை...

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் முழுமையான விபரங்களை வெளியிட்ட பொலிஸ்! கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரிகள்...