இலங்கை செய்தி

புத்தாண்டில் சோகம் : இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 12 பேர் பலி! புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கைது...

பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. பண்டிகை காலத்தில் அதிக கட்டணங்கள் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் போக்குவரத்து ஆணைக்குழுவினால்...

இருவர் வெட்டிக்கொலை! செவனகல – நுகேகலயாய பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டியும் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த...

யாழிலிருந்து கொழும்பு வந்த வேன் விபத்து – பெண் பலி : 4 பேர் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார்....

எந்த நேரத்திலும் தூக்கிலிடலாம்! இலங்கையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை...

சுட்டெரிக்கும் வெயில்! பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேற்கு மாகாணங்களில் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன்...

புத்தாண்டுக்கு தயாரான இளம் பெண் திடீரென உயிரிழப்பு. புத்தாண்டினை முன்னிட்டு வீட்டை சுத்தப்படுத்திய இளம் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்....

மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் ஒரு பில்லியன்? அண்மையில் டுபாயில் கைதான பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் சுமார் ஒரு பில்லியன் ரூபா என மதிப்பீடு...

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்க போவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார். இது...