இலங்கை செய்தி

கொழும்பில் 18வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி! கொழும்பு, காலி முகத்திடலிலுள்ள ஹோட்டலின் 18வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 18 மாடியில் பணி செய்து கொண்டிருந்நத...

தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு வெளிநாட்டில் 30 ஆண்டு சிறை தண்டனை! இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்...

கூட்டமைப்பினரை குறைகூற முடியாது! வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமைக்காக அவர்களை குறைகூற முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் கி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....

மீண்டும் பணிப்புறக்கணிப்பு – நாட்டு மக்களுக்கு நெருக்கடி! சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக...

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை! அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன் பொறுத்திப்பட்ட வாகனங்களை சுற்றிவளைப்பதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன்களை பொறுத்தியுள்ள...

நீரில் மூழ்கி பலியான இரு சகோதரிகள் – கொலை செய்யப்பட்டார்களா? குருணாகலில் இரு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அளவ்வ பகுதியை சேர்ந்த...

அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை வழங்கப்படவுள்ளது. புத்தாண்டைக்...

தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ! நிறைவுகாண் வைத்திய சேவைக்குட்பட்ட தாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தாதியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர்களின்...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை ? தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு...

மின்வெட்டு முடிவுக்கு வருகின்றது! நாட்டில் தினந்தோறும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டுக்கு எதிர்வரும் புதன்கிழமையுடன் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென மின்வலு எரிசக்தி அமைச்சர்...