இலங்கை செய்தி

சுதந்திர சதுக்கத்தில் பலகாரம் சுட்ட மைத்திரி! கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுவோரின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா சுதந்திர சதுக்க...

நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...

மைத்திரியின் தலைமைக்கு எதிராக சுதந்திரக்கட்சிக்குள் போர் கொடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு எதிராக போராட்டம் உருவாகி வருவதாக...

புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கு வாய்ப்பு! மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டே புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜனாதிபதி...

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும்...

மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

ஓய்வுபெறும் பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை பிரதம நீதியரசர் நலின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் ஓய்வுபெறவுள்ள அவருக்கு பிரியாவிடை...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.04.2019 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.4947 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது...

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்! 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக...

பிரபாகரனின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள்...