புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை...

20 மாவட்டங்களில் கடும் வரட்சி : வடமாகாணம் அதிகளவு பாதிப்பு

20 மாவட்டங்களில் கடும் வரட்சி! 31,931 குடும்பங்கள் பாதிப்பு ; வடமாகாணம் அதிகளவு பாதிப்பு நாடு முழுவதும் கடந்த மூன்று மாதமாக நிலவிய வரட்சியால் 20 மாவட்டங்களில் 31,931 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து...

நடிகர் ரயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைப்பு

நடிகர் ரயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைப்பு பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வென் ரோயன் விசாரணைக்காக வெலிகம பொலிஸாரிடம்...

நாளை முதல் 15ம் திகதி வரை…! பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாளை முதல் 15ம் திகதி வரை…! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரிய உச்சம் கொடுக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

மன்னிப்புக் கோரினால் திரும்பப்பெறுவோம்!

மன்னிப்புக் கோரினால் திரும்பப்பெறுவோம்! கையெழுத்தை போலியான முறையில் பதிவு செய்து ஊடகங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில் திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோருவதாயின், வழக்கை குறுகிய...

கொழும்பில் வெட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு!

கொழும்பில் வெட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு! கொழும்பில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சடலத்தால் அப்பகுதியில் பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. தினியாவல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் வைத்து...

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்!

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்! பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார...

பொறுப்பற்ற மின்வெட்டு – நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொறுப்பற்ற மின்வெட்டு – நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு! அறிவித்தல் வழங்காமல் மின்வெட்டை நடைமுறைப்படுத்தியமை மற்றும் நாட்டில் நிலவும் மின்சார வழங்கல் குறைபாடுகள் தொடா்பில் பொது பயன்பாடுகள்...

சிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள்.

சிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள். இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஐ.நாவில் ஜனாதிபதியால் எதிர்ப்பு வெளியிடப்பட்ட போதும் காணாமல்போனோர்...

தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக தரம் 7,8 இல் புதிய பரீட்சை!

தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக தரம் 7,8 இல் புதிய பரீட்சை! புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net