மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை!

மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை! பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட்...

திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம்.

திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம். மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட்...

கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்! பிரித்தானிய கடற்படையினருக்கு சொந்தமான HMS Montrose போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலை இலங்கை...

சிறைக்குச் செல்ல போகும் கோத்தபாய!

சிறைக்குச் செல்ல போகும் கோத்தபாய! ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முன்னதாகவே சிறைக்குச் செல்ல நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை! பாடசாலைச் சிறுவன் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்கிழமை)...

15 ஆம் திகதி அரச விடுமுறை !

15 ஆம் திகதி அரச விடுமுறை ! எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தினத்தை அரச விடுமுறை...

கடிதம் எழுதிவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்..!

பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் கடிதம் எழுதிவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்..! மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – தியகம தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்...

பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் திமுத் கருணாரத்ன!

பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் திமுத் கருணாரத்ன! விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மன்னிப்பு கோரியுள்ளார்.இது...

சித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை!

சித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை! இலங்கை மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய...

நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்! நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net