இலங்கையில் மீண்டும் சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள்!

இலங்கையில் மீண்டும் சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள்! இலங்கை மக்கள் மீண்டும் தேங்காய் சிரட்டை யுகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார மின்அழுத்தியை பயன்படுத்தும் எங்களுக்கு...

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது!

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது! இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில்...

மின்சார நெருக்கடி: இன்னும் 10 நாட்களுக்கே மின்வெட்டு!

மின்சார நெருக்கடி: இன்னும் 10 நாட்களுக்கே மின்வெட்டு! தற்போது அமுலிலுள்ள மின்வெட்டு பிரச்சினை சுமார் 10 நாட்களுக்கே இருக்கும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்....

அதிவேக நெடுஞ்சாலை; இலத்திரனியல் கொடுப்பனவு அட்டை அறிமுகம்.

அதிவேக நெடுஞ்சாலை; இலத்திரனியல் கொடுப்பனவு அட்டை அறிமுகம். அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணிப்பவர்கள் கட்டணத்தை இலகுவாகச் செலுத்தும் வகையில், இலத்திரனியல் கொடுப்பனவு அட்டைகளை (Electronic Teller Cards) விநியோகிக்க...

க.பொ.த சா/தரத்தில் சித்தியடையாதவர்கள் உயர்தரத்தில் கற்கலாம்.

க.பொ.த சா/தரத்தில் சித்தியடையாதவர்கள் உயர்தரத்தில் கற்கலாம். 26 தொழிற்பயிற்சி பாடங்கள் புதிதாக அறிமுகம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்ந்தும் உயர்தரத்தில் கற்பதற்காக...

2020 – 2025 காலப்பகுதியில் எரிவாயு உற்பத்தி.

2020 – 2025 காலப்பகுதியில் எரிவாயு உற்பத்தி. 2020- 2025 காலகட்டத்தில் நாட்டில் முதலாவது எரிவாயு உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில்...

எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்!

எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்! எதிர்வரும் வாரம் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்...

எந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இருக்கவும்!

எந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இருக்கவும்! நாங்கள் எதிர்க் கட்சியாக இருக்கும் போது இந்த அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்! வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்...

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள்!

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள் – அறிக்கையில் தகவல்! 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற நிதிக்குழுவினால்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net