இலங்கை செய்தி

மின் துண்டிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய குழு! மின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது! நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

தொடரும் வெப்பமான காலநிலை – மக்கள் பாதிப்பு நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார்,...

வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது! செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும்! கடும் கோபத்தில் மைத்திரி! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்....

நாளை மறுதினம் வெளியாகின்றது O/L பரீட்சை பெறுபேறுகள்! கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம்(வியாழக்கிழமை)...

வடக்கு மக்களும் எமது பிரஜைகளே! வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க் கட்சிகளின்...

பிரதமரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும்! மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான்...

இலங்கை -இந்திய இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம். இலங்கை மற்றும் இந்தியா இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. ‘மித்ர சக்தி’ எனும் இந்த கூட்டுப்பயிற்சி...

மோட்டார் வாகன பதிவு திணைக்களம் குறித்து மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை! மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...